மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் படுக்கை விரிப்புகளை நாள்தோறும் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை 12 வாரங்களில் எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
உள்நோயாளிகள் பிரிவில் நோயாள...
ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு போலி பணி நியமன ஆணை வழங்கிய புகாரில் சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு விற்பனை...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சம்பானோடை கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் செந்நிறத்தில் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அந்தக் கிராமத்துக்கு நேர...
வங்க தேசத்தில் மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல் பெரும் கலவரமாக மாறியுள்ளது. 105 பேர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டாக்கா, சி...
மழை காரணமாக மத்திய நேபாளத்தில் மதன்-அஷ்ரித் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 63 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த இரண்டு பேருந்துகள் சிக்கி, அருகில் இருந்த திரிசூலி ஆற்றில் விழுந்து அட...
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக, வழக்கு தொடர்பான ஆவணங்களை கோரிய மனுதாரருக்கு அவற்றை வழங்க வேண்டும் என தூத்துக்குடி முதன்மை அமர...
வீட்டுப் பணியாளர்களுக்கு மிக குறைந்த ஊதியம் வழங்கி, நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்திய வழக்கில் ஹிந்துஜா குழும குடும்பத்தினர் 4 பேருக்கு நான்கு முதல் நான்கரை ஆண்ட...